ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருக்கோவிலூர் அடுத்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு கிரண் குராலா அவர்களை சந்தித்து ரிஷிவந்தியத்தை தனி தலுக்காவாக அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் 2013-14 ஆண்டில் அன்றைய முதல்வரால் -110 ம் விதியின் கீழ் அறிவித்தப…
Image
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இலங்கைக்கு தென்கிழக்கே, தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக…
Image
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.200 க்கு விற்பனை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. 50 கிலோ எடை கொண்ட சின்னவெங்காயம் ஒரு மூட்டை எட்டாயிரத்து 500 ரூபாய்க்கும், 50 கிலோ எடை கொண்ட பெரிய வெங்காய மூட்டை பத்தாய…
Image
அத்தியாவசியப் பொருட்களில் அலட்சியம் காட்டினால் அந்நியப்பட நேரிடும்
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும் நியாயமான விலையிலும் கிடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் வெங்காய விலை உயர்வு நிலவினாலும் மற்ற மாநிலங்கள் நிலமையை…
Image
பிரதமர் மோடி சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை வரவேற்று மத்திய, மாநில அரசுகள் பேனர் வைத்தால், அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. | சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் தொடர்ந்து கண்டிப்பு காட்டி வரும் சென்னை உயர்நீதிமன்றம், இளம் பெண் சுப ஸ்ரீ மரணத…
Image